உணவே மருந்து
அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு - என்ற முதுமொழிக்கேற்ப சில பொருட்களை அளவோடு நமது அன்றhட வாழ்வில் சேர்க்க வேண்டும். அதே போல, சில உணவு பொருட்களுடன் சிலவற்றை சேர்த்து உண்பதையும் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. அவை என்னவென்பதை தெரிந்துக்கொள்வோம் இன்று... ஆம்...
* தேனும், நெய்யும் சம அளவில் கலந்தால் நஞ்சாகி விடும். எனவே இரண்டையும் சேர்த்து உண்ணக்கூடாது. இவற்றில் ஏதாவது ஒன்றையே ஒரு நேரத்தில் சாப்பிட வேண்டும்.
* வாழைப்பழத்தைத் தயிர், மோருடன் கலந்து சாப்பிடக்கூடாது. வாழைப்பழம் சாப்பிட்ட உடனும், தயிர், மோர் சாப்பிடக்கூடாது.
* பழங்களைத் தனியே தான் சாப்பிட வேண்டும். சாப்பாட்டுடன் சேர்ந்து சாப்பிடக்கூடாது. அதன் தாதுச்சத்து உணவுடன் கலந்து பலனற்றுப் போய்விடும்.
* வெண்ணெயுடன் காய்கறிகளைச் சேர்த்துச் சாப்பிடக்கூடாது.
* மீன், கருவாடு சாப்பிட்ட உடன் பால், தயிர் சாப்பிடக்கூடாது. அவ்வாறு மீறி உண்டால் “வெண் மேகம்” போன்ற நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.
* ஆஸ்துமா மற்றும் சளி அதிகம் உள்ளவர்கள் தக்காளி, பூசணிக்காய், முள்ளங்கி ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது.
* மூல நோய் உள்ளவர்கள் முட்டை, அதிக காரம், மாமிச உணவு ஆகியவற்றை உண்ணக்கூடாது.
* நெய்யை வெண்கலப் பாத்திரத்தில் வைத்து உபயோகிக்கக்கூடாது.
* காலையில் வெறும் வயிற்றில் காப்பி, டீ அருந்தக்கூடாது. ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து விட்டுப் பின்னர், காப்பி, டீ போன்றவைகளைக் அருந்தலாம்.
* அல்சர் மற்றும் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்கள் மிளகாய், ஊறுகாய் ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ளக்கூடாது.
* பெண்கள் மாதவிலக்கு நாட்களில் கத்தரிக்காய், எள், அன்னாசி, பப்பாளி ஆகியவற்றைச் சேர்த்து கொள்ளக்கூடாது.
* தோல் நோய் உள்ளவர்கள் கத்தரிக்காய், புடலங்காய், நிலக்கடலை, மீன், கருவாடு, அதிக காரம், அதிக புளிப்பு, கொத்தவரங்காய், பீன்ஸ் ஆகியவற்றைச் சாப்பிடக் கூடாது.
* கோதுமையை நல்லெண்ணெய் சேர்த்து சமைத்துச் உண்ணக் கூடாது.
* மூட்டுவலி மற்றும் வாத நோய் உள்ளவர்கள் அசைவ உணவுகள், முட்டை, கிழங்கு வகைகளைச் சாப்பிடக்கூடாது.
தேடல்கள் தொடரும்…
மேலும், பல தகவல்கள் அறிய… இணைந்திருங்கள் ..
அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு - என்ற முதுமொழிக்கேற்ப சில பொருட்களை அளவோடு நமது அன்றhட வாழ்வில் சேர்க்க வேண்டும். அதே போல, சில உணவு பொருட்களுடன் சிலவற்றை சேர்த்து உண்பதையும் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. அவை என்னவென்பதை தெரிந்துக்கொள்வோம் இன்று... ஆம்...
* தேனும், நெய்யும் சம அளவில் கலந்தால் நஞ்சாகி விடும். எனவே இரண்டையும் சேர்த்து உண்ணக்கூடாது. இவற்றில் ஏதாவது ஒன்றையே ஒரு நேரத்தில் சாப்பிட வேண்டும்.
* வாழைப்பழத்தைத் தயிர், மோருடன் கலந்து சாப்பிடக்கூடாது. வாழைப்பழம் சாப்பிட்ட உடனும், தயிர், மோர் சாப்பிடக்கூடாது.
* பழங்களைத் தனியே தான் சாப்பிட வேண்டும். சாப்பாட்டுடன் சேர்ந்து சாப்பிடக்கூடாது. அதன் தாதுச்சத்து உணவுடன் கலந்து பலனற்றுப் போய்விடும்.
* வெண்ணெயுடன் காய்கறிகளைச் சேர்த்துச் சாப்பிடக்கூடாது.
* மீன், கருவாடு சாப்பிட்ட உடன் பால், தயிர் சாப்பிடக்கூடாது. அவ்வாறு மீறி உண்டால் “வெண் மேகம்” போன்ற நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.
* ஆஸ்துமா மற்றும் சளி அதிகம் உள்ளவர்கள் தக்காளி, பூசணிக்காய், முள்ளங்கி ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது.
* மூல நோய் உள்ளவர்கள் முட்டை, அதிக காரம், மாமிச உணவு ஆகியவற்றை உண்ணக்கூடாது.
* நெய்யை வெண்கலப் பாத்திரத்தில் வைத்து உபயோகிக்கக்கூடாது.
* காலையில் வெறும் வயிற்றில் காப்பி, டீ அருந்தக்கூடாது. ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து விட்டுப் பின்னர், காப்பி, டீ போன்றவைகளைக் அருந்தலாம்.
* அல்சர் மற்றும் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்கள் மிளகாய், ஊறுகாய் ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ளக்கூடாது.
* பெண்கள் மாதவிலக்கு நாட்களில் கத்தரிக்காய், எள், அன்னாசி, பப்பாளி ஆகியவற்றைச் சேர்த்து கொள்ளக்கூடாது.
* தோல் நோய் உள்ளவர்கள் கத்தரிக்காய், புடலங்காய், நிலக்கடலை, மீன், கருவாடு, அதிக காரம், அதிக புளிப்பு, கொத்தவரங்காய், பீன்ஸ் ஆகியவற்றைச் சாப்பிடக் கூடாது.
* கோதுமையை நல்லெண்ணெய் சேர்த்து சமைத்துச் உண்ணக் கூடாது.
* மூட்டுவலி மற்றும் வாத நோய் உள்ளவர்கள் அசைவ உணவுகள், முட்டை, கிழங்கு வகைகளைச் சாப்பிடக்கூடாது.
தேடல்கள் தொடரும்…
மேலும், பல தகவல்கள் அறிய… இணைந்திருங்கள் ..
No comments:
Post a Comment