Wednesday, May 3, 2017

ரொக்கமில்லா பரிவர்த்தணைக்கான வழிகள்

ரொக்கமில்லா பரிவர்த்தணைக்கான வழிகள்

ஊழல், கருப்புப்பணம் ஆகிய முறைகேடுகள் நிகழாத நாடாக இந்தியாவை உருவாக்க வலுவான அடித்தளம் அமைக்கும் விதத்தில் ரொக்கமில்லா பரிவர்த்தனைக்கு மக்கள் மாற வேண்டும். ஏனெனில், அதிக அளவிலான ரொக்க கையிருப்பே ஊழலுக்கும், கருப்புப்பணத்துக்கும் முக்கிய காரணம் என்கிறhர் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி. அதென்ன ரொக்கமில்லா பரிவர்த்தனை என  புருவத்தை உயர்த்தும் நாட்டின் அனைத்து குடிமக்களுக்கான சிறு தொகுப்பே இது.
அதாவது,அதிக அளவில் ரொக்கக் கையிருப்பு வைத்திருப்பது, ஊழலுக்கு வழிவகுக்கிறது. ஊழலால் நாட்டின் வளர்ச்சி தடைபடுவதோடு, ஏழை மற்றும் நடுத்தர மக்களின் கனவுகளும் தடுக்கப்படுகின்றன.  இந்த ஊழலை தடுக்க, செல்லிடப்பேசி வங்கிச் சேவை, வாலட் என்னும் செல்லிடப்பேசி பணப்பை ஆகியவற்றின் யுகத்தில் தற்போது வாழ்ந்து வரும் நாம், அவற்றின் மூலம், உணவு, வாடகைக் கார்களை அழைத்தல், மேiஜ-நாற்காலிகள் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளைப் பெற முடியும். ஏற்கெனவே, பெரும்பாலானோர் வங்கி அட்டைகளையும் இ-வாலட்களையும் பயன்படுத்தி வருகிறhர்கள் என்றhலும், ரொக்கமில்லா பரிவர்த்தனையை மேற்கொள்வதற்கான வழிமுறைகள் பெருகியுள்ளன. ஆம், நாம் ஒருவருக்கு ரொக்கமாக, காசோலையாக, வரைவோலையாக, மின்னணு பணப்பரிமாற்றத்தின் வாயிலாக என பல வித வழிகளில் பணம் கொடுக்கலாம். இதில் மின்னணு முறையில் பணம் செலுத்துவது மிகவும் விரைவான மற்றும் பாதுகாப்பான முறை.
அதாவது, ருPஐ எனும் ருnகைநைன Pயலஅநவே ஐவேநசகயஉநஇ Nநுகுகூ எனும் Nயவiடியேட நுடநவசடிniஉ குரனே கூசயளேகநசஇ சுகூழுளு எனும்  சுநயட கூiஅந ழுசடிளள ளுநவவடநஅநவேஇ  ஐஆPளு எனும்  ஐஅஅநனயைவந Pயலஅநவே ளுநசஎiஉநஇ  ளுBஐ அஊயளாஇ ளுBஐ pயலஇ Aகூஆ கூசயளேகநசஇ டீஒபைநn றயடடநவஇ வைணஉயளாஇ அ-pநளயஇ யசைவநட அடிநேலஇ pயலியடஇ pயலவஅ ஆகிய முறைகளில் பணப்பரிமாற்றம் மேற்கொள்ளலாம்.
முதலில், இந்த மின்னணு முறையில் பணம் அனுப்புவதற்கு சில விபரங்கள் தேவை. அவை என்னவெனில், பணம் பெறுபவரின் பெயர், வங்கிக் கணக்கு எண்., வங்கிக்கிளையின் ஐ.எஃப்.எஸ்.சி. எண். மேலும் அனுப்புபவர் மற்றும் பெறுபவர் ஒரே வங்கியில் கணக்கு வைத்திருந்தால் கணக்கு எண் மட்டுமே போதுமானது. நவம்பர் 2005 ல் துவக்கப்பட்ட Nநுகுகூ எனும் முறை வங்கி வாடிக்கையாளர்களுக்கு மிக எளிதான முறையில் மற்றவர்களுக்கு பணம் அனுப்புவதற்கு எளிதாக உதவுகிறது. வங்கியில் நேரடியாகச் சென்று செலுத்தும் முறை தவிர சில வங்கிகள் ஏ.டி.எம். எனப்படும் இயந்திரம் மூலமாகவே இம்முறையில் பணம் அனுப்பும் வசதியை சில வங்கிகள் அளிக்கின்றன.
மொபைல் பேங்கிங் முறையில் ஆப்பிள், ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் மூலமாகவும் இம்முறையில் பணம் அனுப்பலாம். இணையதள வங்கிச் சேவை மூலமாகவும் கணிணி வழியில் இம்முறையில் பணம் அனுப்பலாம். இம்முறையில் வங்கி விடுமுறை நாளன்று மற்ற வங்கிகளுக்கு பணம்  அனுப்ப முடியாது. அனுப்புபவரும் பெறுபவரும் ஒரே வங்கியின் வேறு வேறு கிளைகளில் கணக்கு வைத்திருந்தால் எந்நேரத்திலும் பணம் அனுப்பலாம், உடனே பெறுபவரின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும்.
சுகூழுளு ஒரு வங்கியிலிருந்து மற்றெhரு வங்கிக்கு உடனடியாக பணத்தை மாற்றம் செய்யும் முறை. ரிசர்வ் வங்கியி செயல்படுத்தும் இத்திட்டத்தின் மூலம் ஒருவரது வங்கிக்கணக்கில் இருந்து மற்றெhருவரின் கணக்குக்கு உடனடியாக பணத்தை மாற்றுவதற்கு இம்முறை பெருமளவில் பயன்படுத்தப் படுகிறது.
என்.பி.சி.ஐ எனப்படும் நேஷனல் பேமன்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா எனும் மத்திய அரசு நிறுவனத்தால் நிர்வகிகக்கப்படும் ஐஆPளு சேவை நவம்பர் 2010 ல் துவக்கப்பட்டு வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. வருடத்தின் எல்லா நாட்களிலும் 24 மணி நேரமும் ஒரு வங்கியிலிருந்து மற்றெhரு வங்கிக்கு பணம் செலுத்துவதற்கான ஒரு எளிய நடைமுறை. உங்களது மொபைல் போனில் நிறுவப்பட்ட வங்கியின் ஆன்ட்ராய்டு, ஆப்பிள் செயலி மூலமாகவோ  உங்கள் இணைய வங்கிக்கணக்கு மூலமாகவோ அல்லது கணிணி வழியாகவோ பணம் செலுத்தலாம். சில வங்கிகள் பணம் பெறுபவருக்கு வங்கிக் கணக்கு இல்லாத நிலையிலும் இம்முறையில் அனுப்பப்படும் பணத்தை ஏ.டி.எம். இயந்திரத்தில் கார்டுலெஸ் கேஷ் எணப்படும் ஏ.டி.எம். கார்டு இல்லாமலேயே பணத்தை எடுத்துக் கொள்ளும் வகையில் எளிய முறையில் பணம் அனுப்புவதற்கு வழி செய்கிறது.
பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் மற்ற வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இணைய வழியில் பணம் அனுப்புவதற்கான எளிய முறை ளுBஐ அஊயளா. பணம் பெறுபவர் இதற்கான ஆன்ட்ராய்டு அல்லது ஆப்பிள் செயலியை தன் மொபைலில் நிறுவி தனது வங்கிக்கணக்கு விபரங்களை அதில் உள்ளீடு செய்து வைத்திருந்தால் இம்முறையில் அனுப்பப்படும் பணமானது அவரது வங்கிக்கணக்குக்கு நேரடியாக மாற்றப்படும்.
உங்களது வங்கிக் கணக்கில் இருக்கும் இருப்புத் தொகையிலிருந்து மற்றெhருவருக்கு பணம் செலுத்த ஓர் உடனடி முறை Aகூஆ கூசயளேகநச. இது அனைவரும் அறிந்ததே.
அடுத்தது.. ஊனுஆ அதாவது, ஊAளுழ னுநுPடீளுஐகூ ஆAஊழஐNநு.
இந்த தானியங்கி பணம் செலுத்தும் மையத்திற்கு சென்று பணம் செலுத்தும் இயந்திரத்தில் நீங்கள் யாருக்கு பணம் செலுத்த வேண்டுமோ அவரது கணக்கு எண்ணில் நேரடியாக கார்டுலெஸ் கேஷ் எனும் முறையில் ஏ.டி.எம். கார்டு இல்லாமலே பணம் செலுத்தினால் உடனடியாக பணம் அவரது கணக்கில் வரவு வைக்கப்படும்.
பொதுவாக, வங்கி அட்டை, மின்னணு முறையில் பணம் செலுத்தும் முறை அதிகரிக்க வேண்டுமெனில், பயன்படுத்துவதற்கு எளிதானதாக, எளிதில் கிடைப்பதாக, சாதாரணமாக ஏற்கப்படுவதாக, இந்தப் பரிமாற்றத்தில் ஈடுபடும் வணிகர், வாடிக்கையாளர் ஆகிய இரு பிரிவினருக்குமே தேவையற்ற நிதிச்சுமையை ஏற்படுத்தாத ஒன்றhக, அந்தந்த அளவிற்கு ஏற்ற முறையிலான பாதுகாப்பை வழங்குவதாக இருக்க வேண்டும்.
அந்த வகையில், சில தனியார் நிறுவனங்கள் வங்கிக்கணக்கிற்கு பணப்பரிமாற்றம் செய்வதற்கான உரிமங்கள் பெற்றுள்ளன. அந்நிறுவனங்களின் அலுவலகங்களிலோ அல்லது அந்நிறுவனங்களின் முகவர்களிடமோ நீங்கள் பணம் பெறுபவரின் வங்கிக்கணக்கு விபரங்களையும் அனுப்ப வேண்டிய தொகையையும் அதற்குறிய சேவைக்கட்டணத்தையும் செலுத்தினால் உடனடியாக பணம் குறிப்பிட்ட நபருடைய வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
அதாவது, ஆக்ஸிஜென் - டீஒபைநnஇ இட்ஸ்கேஷ்  - வைணஉயளாஇ மற்றும் பல நிறுவனங்கள் தம் முகவர்கள் மூலமாக அனைத்து வங்கிக் கணக்குகளுக்கு வருடம் முழுவதும், விடுமுறை நாட்கள் உள்பட 24 மணி நேரமும் பணம் அனுப்பும் வசதியை ஏற்படுத்தியுள்ளன.
அதுமட்டுமில்லாமல் சில செயலிகளும் இம்மாதிரியான பணபரிமாற்றத்திற்கு உதவுகின்றன. அதாவது, அ-pநளயஇ யசைவநட அடிநேலஇ pயலியடஇ pயலவஅஇ ருPஐ போன்ற செயலிகள் தான் அவை. உதாரணமாக ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ செயலியான ருPஐ எனும் ருnகைநைன Pயலஅநவே ஐவேநசகயஉந வாயிலான சேவையை  15 தனியார் மற்றும் பொது வங்கிகள் தனது நிறுவன மொபைல் செயலி வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையை மத்திய அரசு அறிவித்த பிறகு, நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கும் சிறு வணிகர்களுக்கு நவீன தொழில்நுட்பத்துக்கு மாறும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, ரொக்கமில்லா பரிவர்த்தணையை மேற்கொண்டு இந்தியாவில், 21-ஆம் நு}ற்றhண்டில் ஊழலுக்கு இடமில்லை என்ற நிலையை கொண்டு வர வேண்டும்.

கருப்பு பண வேட்டையின் களத்தில்…இரா.ஜhன்சிராணி கண்ணன்









No comments:

Post a Comment

  தியாகி சூறாவளி பொ.லெட்சுமணன் இந்திய விடுதலைக்காக போரிட்ட தியாகிகள் பலர் தமிழகத்தி;ல் இருக்கையில் சிவகங்கை சீமையின் கோட்டையாம் தேவகோட...