தைத்திருநாளாம் பொங்கலுக்கு பிறகு நடைபெறும் 1500 ஆண்டுகளை கடந்த, நம்மை போன்ற தமிழர்களுடைய பராம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு தடை செய்தது சரியா? தவறh? ஏன் தடை செய்யப்பட்டது? எதற்காக என்பதைப் பற்றிய ஒரு சிறப்பு தொகுப்பே ,து…
ஜல்;லிக்கட்டு…காதலும் வீரமுமாய் வாழ்ந்த தமிழர்களின் வீர விளையாட்டு ,ந்த ஜல்லிக்கட்டு. ,லக்கியங்களில்;; ஏறுதழுவுதல் என்று போற்றப்படும் ,ந்த பாரம்பரிய விளையாட்டில், முரட்டுக் காளைகளை அடக்குகிற ஆண் மகனைத்தான் பெண்களுக்கு மணமுடிக்கும் வழக்கம் ,ருந்திருக்கிறது. அப்படி வீரத்தின் நிறமாக, கலாச்சாரத்தின் அடையாளமாக , சங்க கால கல்வெட்டில் ,டம் பெற்ற ,ந்த ஜல்லிக்கட்டிற்கு தற்போது ஆபத்து வந்திருக்கிறது. ஆம், மிருகவதை என்ற பெயரில் அப்படியான விளையாட்டு கூடாது என்கின்றனர் அதற்கான ஆர்வலர்கள். அவர்களின் ஆர்வம் பாராட்டக்கூடிய ஒன்று. ஆனால் ,தில் மிருகவதை எங்கே ,ருக்கிறது. 15 அடி முதல் 20 நிமிடம் வரை காளையின் திமிலை பிடித்து சென்றhல் அவன் காளையை அடக்கியவனாய] ஆவான். ,ப்படி ஓரிரு நிமிடங்களில் முடியக்கூடிய விளையாட்டில் வதை எங்கிருக்கிறது என்பது புரியவில்லை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். ஸ்பெயின், துருக்கி போன்ற மேலைநாடுகளிலும் ,ப்படியான காளைகளை அடக்கும் வீர விளையாட்டுகள் நடத்தப்படுகிறது. சில நாடுகளில் காளை விளையாட்டுகள் முடிந்ததும் அதனை ஈட்டியால் குத்திக் கொன்று விடு கின்றனர். ,ங்கு ,து போன்ற கொடுமைகள் நடப்பது ,ல்லை. அதையெல்லாம் விட மிக நேர்த்தியாக தகுந்த பாதுகாப்புடன் சில நிமிடங்கள் நடத்தப்படும் ,ந்த ஜல்லிக்கட்டு எந்த வகையில் வதைக்கப்படுகிறது என்பதே ஆர்வலர்களின் கேள்வி. தொடக்ககாலத்தை விட ,ப்போது அரசும், தகுந்த அதிகாரிகளும் மேற்பார்வையிட்டு, கட்டுப்பாடுகளை விதித்து நடத்தும் போது எப்படி வதை செய்யப்படுகிறது என்ற கேள்வியும் வருகிறது. அப்போது ஏன் விலங்குகளின் ஆர்வலர்கள் என்று கூறி தடை செய்ய நினைக்கிறhர்கள் என்றhல் வேறு அரசியல் உள்ளே நிலைக்க பார்க்கிறது. அவர்கள் சொல்லும் பாதுகாப்பு ஏற்பாட்டை நாங்கள் பொறுப்பேற்கிறேhம் என்று தனியார் நிறுவனங்கள் உள்ளே நுழையும் அபாயமும் ,ருக்கிறது அதற்கான முனைப்பு கூட ,தன் பின்னனி அரசியலாக ,ருக்கலாம் என்ற எதிர் தரப்பு கருத்துக்களும் ,ருக்கிறது. உயிருக்கு ஆபத்து ஏற்படும் எத்தனையோ சம்பவங்கள், நடவடிக்கைகள்,ருக்கின்றன. அதையெல்லாம் விட்டு விட்டு ,ந்த விளையாட்டை தடை செய்ய காரணம் என்ன? ,து உலக அளவில் தமிழனின் பெருமை சொல்லும் விழாவாக ,ருப்பதாலா? ..
ஜல்லிக்கட்டு குறித்த தகவல்களை சங்க கால ,லக்கிய நு}லான கலித்தொகை தௌpவாக எடுத்துக் கூறினாலும், ,து ஏறுதழுவுதல் என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டு வந்துள்ளது. பண்டைய தமிழர்களின் நாகாPகத்தில் முக்கியமானதாக ,டம் பெற்றிருக்கும் ,ந்த ஜல்லிக்கட்டு பாண்டிய நாட்டு கிராமப்புறங்களில் பெருமளவில் அரங்கேறி வந்துள்ளன. அந்த வகையில், மதுரை மாவட்டத்தில் கடந்த 400 ஆண்டுகளுக்கு முன்னர் ,ருந்தே ஜல்லிக்கட்டு அங்கிருக்கும் அலங்காநல்லு}ரில் முனியாண்டி சுவாமி, காளியம்மன், முத்தாலம்மன் ஆகிய கிராம தெய்வங்களுக்கும், பாலமேட்டில் மஞ்சமலை சுவாமிக்கும் நேர்த்திக்கடனாகவே நடைபெற்று வந்திருக்கிறது. பொதுவாக, ஆடி 18ம் பெருக்கு முதல் ,ப்பகுதியில் விவசாய பணிகள் ஆரம்பிக்கப்படும். விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் காளைகளுக்கு மரியாதை செய்யும் நிமித்தமாக தைப்பொங்கல் திருநாளுக்கு முன்பாக அறுவடை செய்த நெல்லில் ,ருந்து பொங்கல் வைப்பது வழக்கம். பின்னர் விளைச்சலுக்கு காரணமாக ,ருந்த காளைகளை அலங்கரித்து கழுத்துமணி, கால் சலங்கை அணிவிக்கப்பட்டு, கொம்புகளுக்கு வர்ணம் பூசப்படும். பின்னர் அலங்கரிக்கப்பட்ட காளைகளை கிராம மந்தை திடலில் வரிசையாக நிறுத்தி வைத்து கிராம மக்களின் சார்பில் தங்களுக்காக உழைத்த காளைகளுக்கு பொங்கல், கரும்பு, வாழைப்பழம் போன்றவற்றை கொடுத்து மரியாதை செய்யப்படும். பின்னர் அலங்கரிக்கப்பட்ட காளைகளை கிராம மந்தை திடலில் அவ்வூரை சேர்ந்த ,ளைஞர்கள், விரட்டிப் பிடித்து விளையாடி மகிழ்வர். ,வ்வாறு ஆரம்பிக்கப்பட்ட காளை விரட்டு, பின்னாளில் ஏறு தழுவுதலாக மாறியது. அப்போது காளைகளுக்கு பிடி கயிறு ,ருக்கும். காளைகளும், காளையர்களும் களைப்பு ஏற்படும் வகையில் விரட்டிப் பிடித்து மகிழ்ந்து வந்தனர். ,ந்த காலகட்டத்தில் உழவுக்கு பயன்படுத்தப்படும், உழவு மாடுகளுக்கு ஆண்மை தன்மை நீக்கப்படும். ஜல்லிக்கட்டுவுக்கு பிரத்யேகமாக பயன்படுத்தப்படும் மாடுகளுக்கு ஆண்மை தன்மை நீக்கப்பட மாட்டாது. பின்னாளில் ஒரு ,டத்தில் மாட்டை நீண்ட கயிற்றில் கட்டி வைத்து வடமாடு மஞ்சு விரட்டு என அழைக்கப்பட்டு, தற்போது ஜல்லிக்கட்டாக மாறியது. ,தற்காக அலங்காநல்லு}ரில் முனியசாமி கோயில் திடல், பாலமேட்டில் மஞ்சமலை சுவாமி ஆற்றுத்திடல் ஆகிய ,டங்களில் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்த வசதியாக நிரந்தர வாடிவாசல் அமைக்கப்பட்டுள்ளது. ,ங்கிருந்தே காளைகள் அவிழ்த்து விடப்படும். ஆரம்ப காலங்களில் 20 முதல் 40 காளைகள் வரையே கொண்டு வரப்பட்டுள்ளன. எனவே ,தை சின்ன மஞ்சு விரட்டு என்றே குறிப்பிட்டுள்ளனர். சின்ன மஞ்சுவிரட்டுக்கு வரும் மக்கள் கூட்டத்தை பார்த்து, ,ப்பகுதியில் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்போர் எண்ணிக்கை அதிகரித்தது. தற்போது ஒவ்வொரு ஜல்லிக்கட்டிலும் 600க்கும் குறையாத காளைகள் பங்கேற்கின்றன. துவக்க காலத்தில் எந்தவித பாதுகாப்பும் ,ல்லாமல் 2005 வரையே திறந்தவெளி ஜல்லிக்கட்டாக நடந்து வந்துள்ளது. ,தன் பின்னர் காளைகளின் எண்ணிக்கை அதிகரித்ததாலும், காண வரும் கூட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் கிராம ஜல்லிக்கட்டு கமிட்டியினர் சிறிய அளவிலான பாதுகாப்பு வேலிகளை அமைத்து நடத்தி வந்தனர். தற்போது முழு அளவிலான பாதுகாப்பு ஏற்பாடுகளுடனும், உச்சநீதிமன்ற வழிகாட்டு முறைகளின் கீழும், மாவட்ட கலெக்டர் உள்பட பல்வேறு உயர் அதிகாரிகள், மிருகவதை பாதுகாப்பு அமைப்பினர் ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தின் ஏராளமான ஊர்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வந்த போதும், அலங்காநல்லு}ரில் நடைபெறும் ஜல்லிக்கட்டே உலக புகழ் பெற்றது. ,ந்த உலகப்பெற்ற ஜல்லிக்கட்டை காண்பதற்காகவே அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ,ங்கிலாந்து, ,த்தாலி, பிரான்ஸ், ஜெர்மன் உள்ளிட்ட பல நாடுகளில் ,ருந்து சுற்றுலா பயணிகள் அலங்காநல்லு}ர் வருகின்றனர். ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருபவர்களில் பல சாதாரண கூலி வேலை செய்பவர்கள் என்றhலும், அவர்கள் தங்களின் குடும்பத்தில் ஒரு உறுப்பினராகவே காளைகளை கருதுகின்றனர். தாங்கள் உணவின்றி தவித்தாலும், ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பதில் கவனம் செலுத்துகின்றனர். அதுமட்டுமில்லாமல் வயது முதிர்ந்து ,றக்கும் காளைகளை முறைப்படியாக நல்லடக்கம் செய்து சமாதிகள் அமைத்து கோயில் போல் வழிபட்டு வருகின்றனர். ,து போன்ற சமாதிகள் அலங்காநல்லு}ர் அருகே பாலமேடு, பொந்துகம்பட்டி, வெள்ளையம்பட்டி போன்ற ,டங்களில் உள்ளன.
,த்தகைய பாரம்பரியமும், தமிழனின் உணர்வும் கலந்த ,ந்த வீர விளையாட்டு வருங்கால சந்ததியினரால் காக்கப்படுமா..?
ஜல்;லிக்கட்டு…காதலும் வீரமுமாய் வாழ்ந்த தமிழர்களின் வீர விளையாட்டு ,ந்த ஜல்லிக்கட்டு. ,லக்கியங்களில்;; ஏறுதழுவுதல் என்று போற்றப்படும் ,ந்த பாரம்பரிய விளையாட்டில், முரட்டுக் காளைகளை அடக்குகிற ஆண் மகனைத்தான் பெண்களுக்கு மணமுடிக்கும் வழக்கம் ,ருந்திருக்கிறது. அப்படி வீரத்தின் நிறமாக, கலாச்சாரத்தின் அடையாளமாக , சங்க கால கல்வெட்டில் ,டம் பெற்ற ,ந்த ஜல்லிக்கட்டிற்கு தற்போது ஆபத்து வந்திருக்கிறது. ஆம், மிருகவதை என்ற பெயரில் அப்படியான விளையாட்டு கூடாது என்கின்றனர் அதற்கான ஆர்வலர்கள். அவர்களின் ஆர்வம் பாராட்டக்கூடிய ஒன்று. ஆனால் ,தில் மிருகவதை எங்கே ,ருக்கிறது. 15 அடி முதல் 20 நிமிடம் வரை காளையின் திமிலை பிடித்து சென்றhல் அவன் காளையை அடக்கியவனாய] ஆவான். ,ப்படி ஓரிரு நிமிடங்களில் முடியக்கூடிய விளையாட்டில் வதை எங்கிருக்கிறது என்பது புரியவில்லை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். ஸ்பெயின், துருக்கி போன்ற மேலைநாடுகளிலும் ,ப்படியான காளைகளை அடக்கும் வீர விளையாட்டுகள் நடத்தப்படுகிறது. சில நாடுகளில் காளை விளையாட்டுகள் முடிந்ததும் அதனை ஈட்டியால் குத்திக் கொன்று விடு கின்றனர். ,ங்கு ,து போன்ற கொடுமைகள் நடப்பது ,ல்லை. அதையெல்லாம் விட மிக நேர்த்தியாக தகுந்த பாதுகாப்புடன் சில நிமிடங்கள் நடத்தப்படும் ,ந்த ஜல்லிக்கட்டு எந்த வகையில் வதைக்கப்படுகிறது என்பதே ஆர்வலர்களின் கேள்வி. தொடக்ககாலத்தை விட ,ப்போது அரசும், தகுந்த அதிகாரிகளும் மேற்பார்வையிட்டு, கட்டுப்பாடுகளை விதித்து நடத்தும் போது எப்படி வதை செய்யப்படுகிறது என்ற கேள்வியும் வருகிறது. அப்போது ஏன் விலங்குகளின் ஆர்வலர்கள் என்று கூறி தடை செய்ய நினைக்கிறhர்கள் என்றhல் வேறு அரசியல் உள்ளே நிலைக்க பார்க்கிறது. அவர்கள் சொல்லும் பாதுகாப்பு ஏற்பாட்டை நாங்கள் பொறுப்பேற்கிறேhம் என்று தனியார் நிறுவனங்கள் உள்ளே நுழையும் அபாயமும் ,ருக்கிறது அதற்கான முனைப்பு கூட ,தன் பின்னனி அரசியலாக ,ருக்கலாம் என்ற எதிர் தரப்பு கருத்துக்களும் ,ருக்கிறது. உயிருக்கு ஆபத்து ஏற்படும் எத்தனையோ சம்பவங்கள், நடவடிக்கைகள்,ருக்கின்றன. அதையெல்லாம் விட்டு விட்டு ,ந்த விளையாட்டை தடை செய்ய காரணம் என்ன? ,து உலக அளவில் தமிழனின் பெருமை சொல்லும் விழாவாக ,ருப்பதாலா? ..
ஜல்லிக்கட்டு குறித்த தகவல்களை சங்க கால ,லக்கிய நு}லான கலித்தொகை தௌpவாக எடுத்துக் கூறினாலும், ,து ஏறுதழுவுதல் என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டு வந்துள்ளது. பண்டைய தமிழர்களின் நாகாPகத்தில் முக்கியமானதாக ,டம் பெற்றிருக்கும் ,ந்த ஜல்லிக்கட்டு பாண்டிய நாட்டு கிராமப்புறங்களில் பெருமளவில் அரங்கேறி வந்துள்ளன. அந்த வகையில், மதுரை மாவட்டத்தில் கடந்த 400 ஆண்டுகளுக்கு முன்னர் ,ருந்தே ஜல்லிக்கட்டு அங்கிருக்கும் அலங்காநல்லு}ரில் முனியாண்டி சுவாமி, காளியம்மன், முத்தாலம்மன் ஆகிய கிராம தெய்வங்களுக்கும், பாலமேட்டில் மஞ்சமலை சுவாமிக்கும் நேர்த்திக்கடனாகவே நடைபெற்று வந்திருக்கிறது. பொதுவாக, ஆடி 18ம் பெருக்கு முதல் ,ப்பகுதியில் விவசாய பணிகள் ஆரம்பிக்கப்படும். விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் காளைகளுக்கு மரியாதை செய்யும் நிமித்தமாக தைப்பொங்கல் திருநாளுக்கு முன்பாக அறுவடை செய்த நெல்லில் ,ருந்து பொங்கல் வைப்பது வழக்கம். பின்னர் விளைச்சலுக்கு காரணமாக ,ருந்த காளைகளை அலங்கரித்து கழுத்துமணி, கால் சலங்கை அணிவிக்கப்பட்டு, கொம்புகளுக்கு வர்ணம் பூசப்படும். பின்னர் அலங்கரிக்கப்பட்ட காளைகளை கிராம மந்தை திடலில் வரிசையாக நிறுத்தி வைத்து கிராம மக்களின் சார்பில் தங்களுக்காக உழைத்த காளைகளுக்கு பொங்கல், கரும்பு, வாழைப்பழம் போன்றவற்றை கொடுத்து மரியாதை செய்யப்படும். பின்னர் அலங்கரிக்கப்பட்ட காளைகளை கிராம மந்தை திடலில் அவ்வூரை சேர்ந்த ,ளைஞர்கள், விரட்டிப் பிடித்து விளையாடி மகிழ்வர். ,வ்வாறு ஆரம்பிக்கப்பட்ட காளை விரட்டு, பின்னாளில் ஏறு தழுவுதலாக மாறியது. அப்போது காளைகளுக்கு பிடி கயிறு ,ருக்கும். காளைகளும், காளையர்களும் களைப்பு ஏற்படும் வகையில் விரட்டிப் பிடித்து மகிழ்ந்து வந்தனர். ,ந்த காலகட்டத்தில் உழவுக்கு பயன்படுத்தப்படும், உழவு மாடுகளுக்கு ஆண்மை தன்மை நீக்கப்படும். ஜல்லிக்கட்டுவுக்கு பிரத்யேகமாக பயன்படுத்தப்படும் மாடுகளுக்கு ஆண்மை தன்மை நீக்கப்பட மாட்டாது. பின்னாளில் ஒரு ,டத்தில் மாட்டை நீண்ட கயிற்றில் கட்டி வைத்து வடமாடு மஞ்சு விரட்டு என அழைக்கப்பட்டு, தற்போது ஜல்லிக்கட்டாக மாறியது. ,தற்காக அலங்காநல்லு}ரில் முனியசாமி கோயில் திடல், பாலமேட்டில் மஞ்சமலை சுவாமி ஆற்றுத்திடல் ஆகிய ,டங்களில் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்த வசதியாக நிரந்தர வாடிவாசல் அமைக்கப்பட்டுள்ளது. ,ங்கிருந்தே காளைகள் அவிழ்த்து விடப்படும். ஆரம்ப காலங்களில் 20 முதல் 40 காளைகள் வரையே கொண்டு வரப்பட்டுள்ளன. எனவே ,தை சின்ன மஞ்சு விரட்டு என்றே குறிப்பிட்டுள்ளனர். சின்ன மஞ்சுவிரட்டுக்கு வரும் மக்கள் கூட்டத்தை பார்த்து, ,ப்பகுதியில் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்போர் எண்ணிக்கை அதிகரித்தது. தற்போது ஒவ்வொரு ஜல்லிக்கட்டிலும் 600க்கும் குறையாத காளைகள் பங்கேற்கின்றன. துவக்க காலத்தில் எந்தவித பாதுகாப்பும் ,ல்லாமல் 2005 வரையே திறந்தவெளி ஜல்லிக்கட்டாக நடந்து வந்துள்ளது. ,தன் பின்னர் காளைகளின் எண்ணிக்கை அதிகரித்ததாலும், காண வரும் கூட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் கிராம ஜல்லிக்கட்டு கமிட்டியினர் சிறிய அளவிலான பாதுகாப்பு வேலிகளை அமைத்து நடத்தி வந்தனர். தற்போது முழு அளவிலான பாதுகாப்பு ஏற்பாடுகளுடனும், உச்சநீதிமன்ற வழிகாட்டு முறைகளின் கீழும், மாவட்ட கலெக்டர் உள்பட பல்வேறு உயர் அதிகாரிகள், மிருகவதை பாதுகாப்பு அமைப்பினர் ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தின் ஏராளமான ஊர்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வந்த போதும், அலங்காநல்லு}ரில் நடைபெறும் ஜல்லிக்கட்டே உலக புகழ் பெற்றது. ,ந்த உலகப்பெற்ற ஜல்லிக்கட்டை காண்பதற்காகவே அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ,ங்கிலாந்து, ,த்தாலி, பிரான்ஸ், ஜெர்மன் உள்ளிட்ட பல நாடுகளில் ,ருந்து சுற்றுலா பயணிகள் அலங்காநல்லு}ர் வருகின்றனர். ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருபவர்களில் பல சாதாரண கூலி வேலை செய்பவர்கள் என்றhலும், அவர்கள் தங்களின் குடும்பத்தில் ஒரு உறுப்பினராகவே காளைகளை கருதுகின்றனர். தாங்கள் உணவின்றி தவித்தாலும், ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பதில் கவனம் செலுத்துகின்றனர். அதுமட்டுமில்லாமல் வயது முதிர்ந்து ,றக்கும் காளைகளை முறைப்படியாக நல்லடக்கம் செய்து சமாதிகள் அமைத்து கோயில் போல் வழிபட்டு வருகின்றனர். ,து போன்ற சமாதிகள் அலங்காநல்லு}ர் அருகே பாலமேடு, பொந்துகம்பட்டி, வெள்ளையம்பட்டி போன்ற ,டங்களில் உள்ளன.
,த்தகைய பாரம்பரியமும், தமிழனின் உணர்வும் கலந்த ,ந்த வீர விளையாட்டு வருங்கால சந்ததியினரால் காக்கப்படுமா..?
No comments:
Post a Comment