Tuesday, April 26, 2016

அம்மா


உனக்கு வலி கொடுத்து
பிறந்த
காரணத்தால் தானோ
எனக்கு வலி
ஏற்படும் போதெல்லாம்
அழைக்கிறேன்
உன்னையே
அம்மா என்று.

No comments:

Post a Comment

  தியாகி சூறாவளி பொ.லெட்சுமணன் இந்திய விடுதலைக்காக போரிட்ட தியாகிகள் பலர் தமிழகத்தி;ல் இருக்கையில் சிவகங்கை சீமையின் கோட்டையாம் தேவகோட...