Tuesday, April 26, 2016

சாவு - என்ன டா உலகம் இது

உயுருடன் இருக்கும் போது
ஒரு வாய் தண்ணீர் கொடுக்க 
உறவுகள் இல்லா உலகத்தில் 
செத்த பிறகு 
ஒப்பாரி வைக்கவும் ஓலமிடவும் 
ஓடி வருது உறவுகள்.


No comments:

Post a Comment

  தியாகி சூறாவளி பொ.லெட்சுமணன் இந்திய விடுதலைக்காக போரிட்ட தியாகிகள் பலர் தமிழகத்தி;ல் இருக்கையில் சிவகங்கை சீமையின் கோட்டையாம் தேவகோட...