Monday, May 7, 2018

நலன் தரும் நாட்டு ஓடுகள்


ஓட்டு வீடு என்றாலே வெயில் காலத்தில் அனலாக இருக்கும் என நினைக்கிறோம். ஆனால் சீமை ஓடுகள் எனப்படும் மங்களூர் ஓடுகள் தான் அதிக வெப்பத்தை கடத்தி வீட்டினுள் பரவ செய்யும். வெப்பத்தை குறைப்பதில் நாட்டு ஓடுகள் சிறந்தவை. இவற்றை அதன் வடிவத்தால் அரை வளைய ஓடு எனவும் அழைப்பர். கையோடு என்றும் சொல்வர். இவை ஐந்து அடுக்குகளை கொண்ட மண் தடுப்பால் ஆனவை. ஒவ்வொரு அடுக்கிற்கும் இடையே உள்ள காற்றுவெளி, ஒரு வெப்ப தடுப்பானாக செயல்படும். அதனால், வெளியில் இருக்கும் வெப்பத்தை, வீட்டுக்குள் அனுமதிப்பது இல்லை என்பது சிறப்பு.

No comments:

Post a Comment

  தியாகி சூறாவளி பொ.லெட்சுமணன் இந்திய விடுதலைக்காக போரிட்ட தியாகிகள் பலர் தமிழகத்தி;ல் இருக்கையில் சிவகங்கை சீமையின் கோட்டையாம் தேவகோட...